வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-183KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். (PDF-160KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-சிறப்பு பார்வையாளர்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-சிறப்பு பார்வையாளர் (PDF-150KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி-23.03.2026 (PDF-148KB)
மேலும் பலவாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (1st Randomization)
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (1st Randomization) (PDF-176KB)
மேலும் பலவாக்காளர்கள் – புகைப்பட அடையாள அட்டை செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை (EPIC) காண்பிக்க வேண்டும். (PDF-180KB)
மேலும் பலவாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (Randomization) தேர்வு செய்யும் நிகழ்வு.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (Randomization) தேர்வு செய்யும் நிகழ்வு.(PDF-176KB)
மேலும் பலவாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் இன்று (20.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-184KB)
மேலும் பலதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் ஆகியோர் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் கூடுதல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று (19.03.2026) நடைபெற்றது.(PDF-170KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வாக்களிக்கும் வசதிகள் – ஆட்சியர் செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202685 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-160KB)
மேலும் பல