சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 8 மாவட்ட அலுவலர்களுக்கான இருநாள் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாக நடத்திடும் வகையில், திருச்சிராப்பள்ளி சாரணாதன் பொறியியல் கல்லூரியில் 8 மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மாநில அளவிலான பயிற்றுநர்கள் பங்கேற்று நடத்தும் இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.03.2026) தொடங்கி வைத்தார். (PDF-377KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்தலைவர் காமராஜர் நூலகக் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026திருச்சிராப்பள்ளி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் கட்டப்பட்டு வரும் பெருந்தலைவர் காமராஜர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.(PDF-491KB)
மேலும் பலதேர்தல் தொடர்பான பயிற்சிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026தேர்தல் தொடர்பான பயிற்சிகள்.(PDF-144KB)
மேலும் பலதாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு B.Sc. ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு B.Sc. ஹாஸ்பிடாலிட்டி & ஹோட்டல் நிர்வாக பயிற்சி வழங்கப்படுகிறது.(PDF- 209KB)
மேலும் பலதாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான சேவை பயிற்சி வழங்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு விமான முன்பதிவு அலுவலர் (Airline Reservation Executive) மற்றும் கேபின் குழு பணியாளர் (Airline Cabin Crew Course) பயிற்சி வழங்கப்பட உள்ளது. (PDF-197KB)
மேலும் பலமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிராப்பள்ளியில் புதிய குடியிருப்புகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னைலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (02.03.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை திறந்து வைத்தார்.(PDF-163KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (02.03.2026) நடைபெற்றது.(PDF-162KB)
மேலும் பலமேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு செய்திகள் (PDF-162KB)
மேலும் பலஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பகவதர் அவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் விழா
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பகவதர் அவர்களின் பிறந்த நாள் நினைவு நாள் விழா (PDF-160KB)
மேலும் பலமுதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 02/03/2026முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (PDF-96KB)
மேலும் பல