மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் (PDF-108KB)
மேலும் பலபொங்கல் கலை விழா – செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் தொடர்பாகப் பணிகள் மேற்கொள்ளவும், மேலும் விவரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் திருமதி. கோ.மா. சிவஞானவதி அவர்களை 9486152007 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். (PDF-261KB)
மேலும் பலஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) காலிப்பணியிட நியமனம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்குப் பணிபுரிய, பின்வரும் கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF-382KB)
மேலும் பலபொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 08/01/2026பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் (PDF-194KB)
மேலும் பலவீரமலைபாளையம், துப்பாக்கி சூடு பயிற்சி – செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடு இடத்தில், HQ AFSOD Unit, 13th Battalion, The Parachute Regiment (Special Forces) படையினரால் 09.01.2026 முதல் 13.01.2026 வரை துப்பாக்கி சூடு பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் மாலை 7.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நடைபெறும். இக்காலகட்டத்தில் துப்பாக்கி சூடு […]
மேலும் பலதமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் வினாடி வினா செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருக்குறள் மாநாடு, திருக்குறள் நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வகையில், திருக்குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர் அரசு […]
மேலும் பலசமூக நலத்துறை சார்பில்-சிறந்த திருநங்கை விருது
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி, கல்வி பெற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த திருநங்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், மற்ற திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படும். மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி : 18.02.2026. மேலும் விவரங்களுக்கு 0431-2413796 […]
மேலும் பலஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை-செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026அரசாணை (நிலை) எண்.371,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை,நாள் 31.12.2025-ன் படி,திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,வைரிசெட்டிபாளையம் கிராம ஊராட்சியில் உள்ளஎஸ் கோம்பை குக்கிராமத்தினை,உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராம ஊராட்சியுடன்இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. – செய்திகள்
மேலும் பலமடிகணினி வழங்கும் – உலகம் உங்க கையில் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் – “உலகம் உங்கள் கையில்”-திட்டம்.
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மேலும் பல
