கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/20262026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-159KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. (PDF-99KB)
மேலும் பலதேர்தல் தொடர்பான கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026தேர்தல் தொடர்பான கூட்டம் – (PDF-215KB)
மேலும் பலஆலோசனைக் கூட்டம் 16.03.2026- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF-220KB)
மேலும் பல