Close

9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நிறைவு – மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நடைபெற்றது – மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-188KB)