2026 சட்டமன்றத் பொதுத்தேர்தல் – ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு அளிப்பதைப் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் ஆய்வு-17.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 20/04/2026
2026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.04.2026) நேரில் பார்வையிட்டார். (PDF 166KB)