Close

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 28.03.2026

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2026
SVEEP Activities

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (28.03.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-188KB)