வேளாண் வாழை வணிக வளாகத்தில் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/05/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்செந்துறை, வேளாண் வாழை வணிக வளாகத்தில் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் ,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.(PDF 140KB)