திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்.
வெளியிடப்பட்ட தேதி : 11/09/2026
திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF-200KB)