தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு – 11.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 15/09/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க இயக்குநர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். (PDF-200KB)