கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட தேதி : 18/05/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னுசங்கம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தாத்தையங்கார்பேட்டை, துறையூர், முசிறி மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சார்ந்த 100 கிராமப்புற குடியிருப்புகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-86KB)