Close

ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) காலிப்பணியிட நியமனம்.

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூக நல அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) திட்டத்தின் கீழ் வழக்கு பணியாளர் (Case Worker) பணியிடத்திற்குப் பணிபுரிய, பின்வரும் கல்வித் தகுதிகளைக் கொண்டவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(PDF-382KB)