Close

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 25/03/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-183KB)