தேர்தல் அறிவிப்பு- வேட்புமனுத் தாக்கல் செய்திகள்.
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, 06.04.2026 (திங்கட்கிழமை) அன்று அல்லது அதற்கு முன்னதாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். (PDF-184KB)