Close

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.-16.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
Ungalaithedi Ungal Ooril schemes

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி சமுதாயக்கூடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF-150KB)