மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை – செய்திகள் – 17.08.2026
வெளியிடப்பட்ட தேதி : 19/08/2026
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதிகளில் யாசகம் பெறும் நபர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்காக களப்பணி ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரதீக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் உத்தரவு. (PDF- 84KB)